
மும்பை

பாலிவுட்டில் இப்போது என்னைப் பற்றித்தான் அதிகம் கிசுகிசுக்கள் வருவதாகக் கூறுகிறார்கள். அது உண்மைதான். தென்னிந்தியாவில் மூன்று மொழிகளில் முன்னணி நடிகை நான். ஆனால் ஒருபோதும் என்னைப் பற்றி அங்குள்ளவர்கள் தப்பாக எழுதியதே கிடையாது. இப்போதும் என்னைத் தங்களில் ஒருத்தியாகவே பார்க்கிறார்கள்.

ஆனால் இங்கே நிலைமை வேறாக இருக்கிறது. மும்பை

கஜினி என்ற ஒரே படத்தில் நான் இந்த அளவு புகழ் பெற்றது பலரது கண்ணையும் உறுத்துகிறது.
அதனால்தான் எனக்கும் சல்மானுக்கும் காதல், கத்தரிக்காய் என்று எழுதி புண்படுத்துகிறார்கள். இதற்குப் பின்னணியில் சில நடிகைகளே இருப்பது எனக்கும் தெரியும். சல்மானுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. லண்டன்

நான் போராடுவேன். என்னை எப்படியாவது வெறுப்பேற்றி பாலிவுட்டிலிருந்து ஒழித்துவிட வேண்டும் என்ற அவர்களது எண்ணம் நிறைவேறாது, என்றார் அசின்.
இதென்ன கலாட்டா!
No comments:
Post a Comment